Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க. தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மார்ச் 12, 2020 11:35

தென்காசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்டம்  சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க தெருமுனை பிரச்சாரக்  கூட்டம் கோவில் வாசல்  கரிவலம்வந்தநல்லூரில்  வையாபுரி பாண்டியன் தலைமையில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் ராம்குமரன் வரவேற்றார். முருகன்,  மணிமேகலை, ரவீந்திரன்,ஒப்பாச்சி  அம்மாள்,சீனிவாசன், சுமதிக்கண்ணன், சிவகுமார், ஜோதிராஜ் மற்றும் கட்சியினர் மாதர் சங்க உறுப்பினர்கள், முக்கிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள்  கலந்துகொண்டனர்.

கோவில் வாசல்  கரிவலம்வந்தநல்லூர் அருகே பந்தப்புளி  கிராமத்தில் நடந்த அ.ம.மு.க. தெருமுனை பிரச்சாரக்  கூட்டத்தில் வையாபுரி பாண்டியன் தலைமையில் நடந்தது.

தலைப்புச்செய்திகள்